13 கோடி நகைக்கொள்ளை… லலிதா ஜுவல்லரிக்குள் நுழைந்த திருநாவுக்கரசு எம்.பி.. போலீஸார் திடுக்..!

 

13 கோடி நகைக்கொள்ளை… லலிதா ஜுவல்லரிக்குள் நுழைந்த திருநாவுக்கரசு எம்.பி.. போலீஸார் திடுக்..!

திருச்சி, லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் 30 கிலோ நகைகளை, கொள்ளையடித்த விவகாரத்தில் மணிகண்டன், சுரேஷ் உள்ளிட்டோர் ஈடுபட்ட சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளியாகி இருக்கிறது.

திருச்சி, லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் 30 கிலோ நகைகளை, கொள்ளையடித்த விவகாரத்தில் மணிகண்டன், சுரேஷ் உள்ளிட்டோர் ஈடுபட்ட சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளியாகி இருக்கிறது.

சுவற்றில் ஓட்டை போட்டு முகமூடி அணிந்து கொள்ளை நடந்த அன்று மற்று நாள்  காலையில் இருந்து, இரவு வரை போலீஸ் அதிகாரிகள், கடையில் முகாமிட்டு, கொள்ளை போன நகைகள் பற்றி பரபரப்பாக விசாரணை நடத்தி, கணக்கெடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சி தொகுதி காங்கிரஸ், எம்.பி.,யான திருநாவுக்கரசர் கடைக்கு வந்து, கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்திருக்கிறார். அங்கிருந்த ஊழியர்களையும் கூப்பிட்டு, விசாரணை நடத்தியிருக்கிறார். பரபரப்பான விசாரணைக்கு மத்தியில் எம்.பி., வந்ததால் போலீசார் வேலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. பிறகு  திருநாவுக்கரசரை நாசுக்காக வெளியில் அனுப்பிட்டு, விசாரணையை காவல்துறையினர்  தொடர்ந்திருக்கிறார்கள்.