“இவளுக்கு மயக்கம் தெரிஞ்சதும் நம்ம மாட்டி விட்ருவாடா ..”-12 வயசு பெண்ணுக்கு பலரால் நேர்ந்த கதி .

 

“இவளுக்கு மயக்கம் தெரிஞ்சதும் நம்ம மாட்டி விட்ருவாடா ..”-12 வயசு பெண்ணுக்கு பலரால் நேர்ந்த கதி .


ஒரு 12 வயதான பெண் காட்டுக்கு புல் வெட்ட சென்ற போது பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது .

“இவளுக்கு மயக்கம் தெரிஞ்சதும் நம்ம மாட்டி விட்ருவாடா ..”-12 வயசு பெண்ணுக்கு பலரால் நேர்ந்த கதி .


உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே மஹ்ராஜ்கஞ்ச் மாவட்டம் புரேந்தர்பூர் பகுதியில் வசிக்கும் ஒரு தாய்க்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள் .அதனால் அந்த தாய் காட்டுக்குள் சென்று புல் ,விறகு போன்றவைகளை வெட்டி குடும்பம் நடத்தி வந்தார் .அவர் மட்டுமல்ல அவரின் மகள்களையும் இந்த புல் வெட்டும் வேலைக்கு போக வைத்தார் .
அதனால் அவரின் மூத்த மகள் அடிக்கடி அங்குள்ள காட்டு பகுதிக்கு தனியாக சென்று விறகு மற்றும் புல் வெட்டி அவற்றை விற்று வயிற்று பிழைப்பை நடத்தி வந்தார் .இந்த 12 வயதான பெண் அடிக்கடி அங்குள்ள காட்டு பகுதிக்கு தனியாக செல்வதை பலர் நோட்டமிட்டுள்ளனர் .அதனால் அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் அந்த சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்ய திட்டமிட்டார்கள் .அதன்படி அந்த சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமையன்று தனியாக அந்த வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் காட்டுக்கு புல் வெட்ட போனார் .அப்போது அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று சில வாலிபர்கள் அவரை அந்த காட்டில் தூக்கி சென்று பலாத்காரம் செய்து விட்டார்கள் .பிறகு மயக்க நிலையிலிருந்த அந்த சிறுமியை கொலை செய்து விட்டு ஓடிவிட்டார்கள் .மகளை காணாத அந்த சிறுமியின் தாயார் அந்த காட்டில் சிறுமியை தேடி சென்ற போது ,அந்த சிறுமியின் சைக்கிள் மற்றும் செருப்புகள் மட்டும் கிடப்பதை பார்த்து விட்டு போலீசுக்கு தகவல் சொன்னார் .பின்னர் போலீசார் அந்த காட்டில் அந்த சிறுமியின் பிணத்தை தேடி கண்டு பிடித்தார்கள் .அதன் பிறகு வழககு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள் .

“இவளுக்கு மயக்கம் தெரிஞ்சதும் நம்ம மாட்டி விட்ருவாடா ..”-12 வயசு பெண்ணுக்கு பலரால் நேர்ந்த கதி .