“என்னை நைட் வாட்ச்மேன் வேலைக்கு அனுப்பிட்டு பெண்ணை நைட்டியோட… “-நான்கு பேரிடம் சிக்கிய சிறுமி .

 

“என்னை  நைட் வாட்ச்மேன் வேலைக்கு அனுப்பிட்டு பெண்ணை  நைட்டியோட… “-நான்கு பேரிடம் சிக்கிய சிறுமி  .

ஒரு இரவு காவலாளியின் மகளை கடத்தி பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தார்கள்

“என்னை  நைட் வாட்ச்மேன் வேலைக்கு அனுப்பிட்டு பெண்ணை  நைட்டியோட… “-நான்கு பேரிடம் சிக்கிய சிறுமி  .

பீகார் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில், நேபாளத்தில் உள்ள பார்பார்டியாவை பூர்வீகமாகக் கொண்ட12 வயது சிறுமி தன்னுடைய தந்தையுடன் வசித்தார் .அந்த பகுதியில் உள்ள மார்க்கெட்டில் இரவு காவலாளியாக வேலை பார்க்கும் அவர் ,மகளை தனியே விட்டு விட்டு அடிக்கடி வேலைக்கு சென்று விடுவார் .இதை அந்த பகுதியில் உள்ள சில வாலிபர்கள் நோட்டமிட்டு வந்துள்ளார்கள் .

அதனால் அந்த வாலிபர்கள் கடந்த வாரம் அந்த பெண்ணின் தந்தையை அந்த பகுதியின் மார்க்கட்டுக்கு நைட் வாட்ச்மேன் வேலைக்கு அனுப்பிவிட்டார்கள் .அதன் பிறகு தனியாக இருந்த அவரின் மகளை வீட்டிற்குள் புகுந்து நால்வரும் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .அதன் பிறகு இந்த விவகாரம் வெளியே தெரியாமலிருக்கு அந்த பெண்ணை அவர்கள் அணைவரும் சேர்ந்து எரித்துள்ளாரகள் .மேலும் அந்த பெண்ணின் தந்தையிடம் இந்த விவகாரத்தினை வெளியே  சொன்னால் கொன்று விடுவோம் என்று  மிரட்டியுள்ளார்கள் .அதனால் அவர் காவல் நிலையம் சென்று புகாரளிக்க  அஞ்சினார் .

இந்நிலையில் அந்த வாலிபர்கள் அந்த பெண்ணை எரிக்கும் காட்சியை யாரோ சிலர் ஊடகத்தில் வெளியிட்டு விட்டார்கள் அதை பார்த்த போலீசார் இது பற்றி விசாரணை தொடங்கினார்கள் .அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டார்கள்  .அப்போது அவர் தன்னுடைய மகளை அந்த பகுதி வாலிபர்கள் சிலர் கடத்தி பலாத்காரம் செய்து கொன்ற விவரத்தினை  கூறினார் .போலீசார்  வழக்கு பதிந்து அந்த வாலிபர்களை  பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“என்னை  நைட் வாட்ச்மேன் வேலைக்கு அனுப்பிட்டு பெண்ணை  நைட்டியோட… “-நான்கு பேரிடம் சிக்கிய சிறுமி  .