திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான ரூ 12 ஆயிரம் கோடி மீண்டும் வங்கியில் “டெபாசிட்

 

திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான ரூ 12 ஆயிரம் கோடி மீண்டும் வங்கியில் “டெபாசிட்

திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமாக ரொக்கப் பணம் ரூ 12 ஆயிரம் கோடி உள்ளது. இந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டியை வைத்து பல்வேறு கோவில் நலப்பணிகளைச் செய்து வருகின்றனர். சமீபத்தில் கொரோனா தாக்கத்தால் வங்கிகளில் வட்டி விகிதம் குறைந்தது. இதனையடுத்து ரூ 12 ஆயிரம் கோடி பணத்தை எடுத்து, மத்திய, மாநில அரசுகளின் செக்கூயூரிட்டி வைப்புத் தொகையில் டெபாசிட் செய்யலாம் என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான ரூ 12 ஆயிரம் கோடி மீண்டும் வங்கியில் “டெபாசிட்

இந்த நிலையில் சமீபத்தில் வங்கி வட்டி வகிதத்தை அதிகரித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்தது. இதனையடுத்து திருப்பதி ஏழுமலையாயானுக்குறிய ரூ 12 ஆயிரம் கோடியையும் வங்கிகளிலேயே டெபாசிட் செய்யலாம் என கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

சுபாஸ் சந்திர போஸ்