11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு

 

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது . அதன் காரணமாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது . அதன் காரணமாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வழக்கம் போல நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

Exam

கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுதேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதனை பொருட்படுத்தாத தமிழக அரசு நாளை நடைபெறவுள்ள பிளஸ் டூ தேர்வு காலை 10.30 மணி முதல் மதியம் 1.45 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 26 ஆம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் ஒன் பொதுத்தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.