என்னால் முடிந்ததைச் செய்தேன்… காயத்ரி ரகுராம்

 

என்னால் முடிந்ததைச் செய்தேன்… காயத்ரி ரகுராம்

கொரோனாவினால் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகிவருவது ஒரு புறமிருக்க, ஊரடங்கினால் வாழ்வாதாரமே பறிபோய்விடும் சூழல் நிலவுவதால் மனிதாபிமானம் கொண்ட உள்ளங்கள் தங்களால் இயன்றதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவி வருகின்றனர்.

என்னால் முடிந்ததைச் செய்தேன்… காயத்ரி ரகுராம்

நடிகர்களு விஷாலும், சூர்யாவும் சாலையோர மக்களின் பசியை போக்க தினமும் உணவுப்பொட்டலங்கள் வழங்கி வருகின்றனர். நடிகையும், தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவருமான காயத்ரி ரகுராம், 100 பேருக்கு சமையல் பொருட்கள் வழங்கி இருக்கிறார்.

என்னால் முடிந்ததைச் செய்தேன்… காயத்ரி ரகுராம்

ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ உளுந்து, ஒரு கிலோ சர்க்கரை கொடுத்து உதவியிருக்கிறார்.

என்னால் முடிந்ததைச் செய்தேன்… காயத்ரி ரகுராம்

இந்த இக்கட்டான காலங்களில் என்னால் 100 பேருக்கு உதவ முடிந்தது. 5 கிலோ அரிசி, 1 கிலோ டூர் பருப்பு, 1 கிலோ உருத் பருப்பு, 1 கிலோ சர்க்கரை கொடுத்தேன். என்னால் முடிந்ததைச் செய்தேன். கஷ்ட காலங்களில் உதவி செய்ய வேண்டியது எல்லோரின் கடமை. அந்த நான் செய்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

என்னால் முடிந்ததைச் செய்தேன்… காயத்ரி ரகுராம்