விமான நிலையத்தில் ரூ.1.39 கோடி தங்கம் பறிமுதல், 4 பேரிடம் விசாரணை

 

விமான நிலையத்தில் ரூ.1.39 கோடி தங்கம் பறிமுதல், 4 பேரிடம் விசாரணை

திருச்சி

துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து இன்று அதிகாலை திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

விமான நிலையத்தில் ரூ.1.39 கோடி தங்கம் பறிமுதல், 4 பேரிடம் விசாரணை

விமான, பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 4 பயணிகள் உடைமைகளுக்குள் மறைத்து கடத்திவந்த ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 67 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அந்த 4 பேரிடமும் யாருக்காக தங்கத்தை கடத்திவந்தனர் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான நிலையத்தில் ரூ.1.39 கோடி தங்கம் பறிமுதல், 4 பேரிடம் விசாரணை

இதனிடையே ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோவுக்கு மேல் தங்கம் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.