ஹிந்தி எழுத்தை அழித்த 22 பேர் கைது.. வேலூரில் பதற்றம்!

 

ஹிந்தி எழுத்தை அழித்த 22 பேர் கைது.. வேலூரில் பதற்றம்!

வேலூர் மாவட்டம் ரயில் நிலையத்தில் குடியாத்தம் என்று ஹிந்தியில் எழுதப் பட்டிருந்ததை கருப்பு மையால் அளித்த தி.மு.க கட்சியினரை கைது செய்தது காவல் துறை. 

வேலூர் மாவட்டம் ரயில் நிலையத்தில் குடியாத்தம் என்று ஹிந்தியில் எழுதப் பட்டிருந்ததை கருப்பு மையால் அளித்த தி.மு.க கட்சியினரை கைது செய்தது காவல் துறை. 

DMK members

தமிழகத்தின் மீதான ஹிந்தி திணிப்பு வெகு நாட்களாக மத்திய அரசு முயற்சி செய்து வருவது என்பது பலரின் கருத்தாக இருந்துவரும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “ஒரே நாடு ஒரே மொழி’ என்றும் ஹிந்தியை இந்திய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் பல போராட்டங்ககும் பல எதிர்ப்புகளும் கொதித்தெழுந்தன. 

DMK members

இந்நிலையில் இன்று. தி.மு.க கட்சியினர் வேலூர் மாவட்டம் ரயில் நிலையத்தில் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு குடியாத்தம் என்று ஹிந்தியில் எழுதப் பட்டிருந்ததை கருப்பு மையைக் கொண்டு அழித்தனர். இதனால், குடியாத்தம் தகவல் தொழல் நுட்ப நிர்வாகி பிரகாஷ் உள்ளிட்ட 22 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.