ஹாஸ்பிட்டல் பாத்ரூமுக்குள் – ஆண் டாக்டரால் பெண் டாக்டருக்கு நேர்ந்த கதிய பாருங்க …

 

ஹாஸ்பிட்டல் பாத்ரூமுக்குள் – ஆண் டாக்டரால் பெண் டாக்டருக்கு நேர்ந்த கதிய பாருங்க …

ஹரியானா ஜெயநகர் பகுதியிலுள்ள ஒரு பிரபலமான ஆயுர்வேத மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் தீபக் ராதியும், அங்கு பெண் டாக்டராக பணிபுரியும் இன்னொரு பெண்ணும் டாக்டர் படிப்பின் மருத்துவ தோழர்கள்.

ஹரியானா குர்கானில் தீபக் என்ற ஒரு டாக்டர் தனது வகுப்பு தோழியான இன்னொரு டாக்டரை காதலித்து ஏமாற்றி ,பலாத்காரம் செய்து ,வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார் .
ஹரியானா ஜெயநகர் பகுதியிலுள்ள ஒரு பிரபலமான ஆயுர்வேத மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் தீபக் ராதியும், அங்கு பெண் டாக்டராக பணிபுரியும் இன்னொரு பெண்ணும் டாக்டர் படிப்பின் மருத்துவ தோழர்கள். மேலும் இருவரும் காதலிக்கவும் செய்தனர். இதற்கு பிறகு பிப்ரவரி 16ம் தேதி  தீபக் அந்த பெண் டாக்டரை ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு பலாத்காரம் செய்துள்ளார்.பலாத்காரம் செய்ததும் அவர் அந்த பெண்ணை தவிர்க்க தொடங்கினார். இதனால் அவர் கோபமடைந்து தீபக்கை நச்சரிக்க தொடங்கினார்.

crime

இதனால் கோபமடைந்த தீபக் அந்த பெண் டாக்டர் ஒரு நாள் ஹாஸ்பிடல் பாத்ரூமுக்குள் இருக்கும்போது ரகசியமாக செல் போனை வைத்து படம்பிடித்துள்ளார். சில நாள் கழித்து அந்த பெண் டாக்டரின் போனுக்கும் அதை அனுப்பியுள்ளார். இதனால் கடுப்பான அந்த பெண் டாக்டர் அவரிடம் இது பற்றி கேட்ட போது. அதற்கு தீபக் இனி நம் திருமணம் பற்றி நீ பேசக்கூடாது, மீறி பேசினால் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார் .
இதனால் வெகுண்டெழுந்த பெண் டாக்டர் போலீசில் தீபக் மீது புகாரளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.