“ஸ்டைலு ஸ்டைலு தான் இது   மல்லையா ஸ்டைலுதான்” – வர மறுக்கும் வங்கி கடன்கள் – தற்கொலை மிரட்டல் விடுக்கும் தம்பதிகள் -கடன்கள் காந்தி கணக்கா ?

 

“ஸ்டைலு ஸ்டைலு தான் இது   மல்லையா ஸ்டைலுதான்” – வர மறுக்கும் வங்கி கடன்கள் – தற்கொலை மிரட்டல் விடுக்கும் தம்பதிகள் -கடன்கள் காந்தி கணக்கா ?

இப்போது வங்கிகள் கடனை கொடுத்து விட்டு திணறி வருகின்றன ,காரணம் கடனை கேட்டு வீட்டுக்கு அதிகாரிகள் தேடி போனால் கடன்காரர்கள் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டுவதாக கூறுகின்றனராம் .

இப்போது வங்கிகள் கடனை கொடுத்து விட்டு திணறி வருகின்றன ,காரணம் கடனை கேட்டு வீட்டுக்கு அதிகாரிகள் தேடி போனால் கடன்காரர்கள் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டுவதாக கூறுகின்றனராம் .

sucide

பெங்களூரு மகடி சாலையில் போலீசுக்கு ஒரு புகார் வந்துள்ளது ,அதில் ராஜாஜிநகர் 6th பிளாக் சேர்ந்த 55 வயது கேசவமூர்த்தியும் ,அவர் மனைவி 50 வயதான ரஜனியும்  தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வங்கியில் வாங்கிய  கடனை கட்டாததால் கோர்ட் உத்தரவுப்படி அவர்களின் வீட்டை அதிகாரிகள் ஜப்தி செய்ய சென்றபோது அந்த தம்பதிகள் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியதாக அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர்

complaint

மேலும் வீட்டை காலி செய்ய மறுப்பதாகவும் ,அதிகாரிகளை தரக்குறைவாக பேசுவதாகவும் கோர்ட் கமிஷனர் சசிகுமார் தெரிவித்தார் .
அந்த தம்பதிகள் மீது போலீசார் IPC 353,மற்றும் 504 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .