ஸ்டாலின் பேப்பரே இல்லாமல் படித்தாலும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது! – சசிகலா புஷ்பா தாக்கு

 

ஸ்டாலின் பேப்பரே இல்லாமல் படித்தாலும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது! – சசிகலா புஷ்பா தாக்கு

அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் சசிகலா புஷ்பா. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். இதனால் அ.தி.மு.க-வில் இருந்து ஜெயலலிதாவாலேயே நீக்கப்பட்டார். அதன்பிறகு ஜெயலலிதா மீது பகிரங்க குற்றச்சாட்டைக் கிளப்பினார் சசிகலா புஷ்பா. இவரது எம்.பி பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இதனால் அவர் பா.ஜ.க-வில் இணைந்தார்.

மு.க.ஸ்டாலின் பேப்பரே இல்லாமல் படித்தால் கூட தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது என்று சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த எம்.பி சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

mk-stalin-speech-67

அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் சசிகலா புஷ்பா. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். இதனால் அ.தி.மு.க-வில் இருந்து ஜெயலலிதாவாலேயே நீக்கப்பட்டார். அதன்பிறகு ஜெயலலிதா மீது பகிரங்க குற்றச்சாட்டைக் கிளப்பினார் சசிகலா புஷ்பா. இவரது எம்.பி பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இதனால் அவர் பா.ஜ.க-வில் இணைந்தார்.
தற்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “திமுக பிரசாந்த் கிஷோர் போன்றவற்களை கொண்டு வந்து பிளான் போட்டாலும் சரி, ஸ்டாலின் பேப்பரே இல்லாமல் படித்தாலும் சரி தமிழகத்தில் எதுவும் எடுபடாது” என்று கூறியுள்ளார்.