ஸ்கூல் சிறுவர்களிடம் சிக்கிய சமையல்கார பெண் -பலான படம் பார்த்து.. பார்த்து.. பலாத்காரம் செய்தனர்…
ஹைதராபாத் மகாபூபாபாத் மாவட்டத்தின் கீழ் உள்ள அமங்கல் கிராமத்தில் 21 வயது பெண் ஆறு சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பினர் கூறுகையில், ஹைதராபாத்தில் ஒரு கேட்டரிங் சேவை நிறுவனத்தில்சமையல் பிரிவில் பணிபுரிந்து வரும் அந்தப் பெண், பத்ராட்ரி-கோத்தகுடேம் மாவட்டத்தில் யெல்லண்டு மண்டலத்தின் கீழ் உள்ள சத்யநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஹைதராபாத் மகாபூபாபாத் மாவட்டத்தின் கீழ் உள்ள அமங்கல் கிராமத்தில் 21 வயது பெண் ஆறு சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பினர் கூறுகையில், ஹைதராபாத்தில் ஒரு கேட்டரிங் சேவை நிறுவனத்தில்சமையல் பிரிவில் பணிபுரிந்து வரும் அந்தப் பெண், பத்ராட்ரி-கோத்தகுடேம் மாவட்டத்தில் யெல்லண்டு மண்டலத்தின் கீழ் உள்ள சத்யநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
பணி முடிந்து தனது கிராமத்திற்கு செல்லும் வழியில் வழக்கமான ரயிலை தவறவிட்ட பெண் தனது பெற்றோர்களையும் பின்னர் உறவினர்களையும் தொடர்பு கொள்ள முயன்றார்.
அதன் பிறகு மஹாபுபாபாத் நகரின் பலரமந்தாவில் வசிக்கும் தனது நண்பர் சாந்துவின் உதவியை நாடி அவருக்கு போன் செய்து வரச்சொன்னார் .
உடனே சந்து மகாபூபாபாத் ரயில் நிலையத்திற்குச் சென்று அவளை தண்டாவிற்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து, மகாபூபாபாத் மாவட்ட தலைமையகத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமங்கலில் உள்ள தனது நண்பரின் இல்லத்திற்கு அவளை அழைத்துச் சென்றார். இருவரும் மற்றொரு நண்பருடன் சேர்ந்து ஒரு மாந்தோட்டத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர், அங்கு அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், மகாபுபாபாத்தில் உள்ள சிக்னல் காலனி மற்றும் பவானி நகர் காலனியைச் சேர்ந்த மேலும் மூன்று நண்பர்களையும் சாந்து வரவழைத்தார். இந்த சம்பவம் குறித்து ஒரு தகவல் கிடைத்த அமங்கல் சர்பஞ்ச் இஸ்லாவத் ஹரிலால் நாயக் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
காவல்துறையினரைப் பார்த்து, குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடிக்க முடிந்தது. அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். விசாரணை நடந்து வருவதாக இன்ஸ்பெக்டர் வெங்கட்ரட்னம் தெரிவித்தார்.பலான படம் பார்த்து பள்ளி சிறுவர்கள் கெட்டு விட்டதாக அவர்களை பற்றி தெரிந்தவர்கள் கூறினர் .