ஷேர்ஆட்டோ- லாரி நேருக்கு நேர் மோதல்: 6 பேர் பலி…!

 

ஷேர்ஆட்டோ- லாரி நேருக்கு நேர் மோதல்: 6 பேர் பலி…!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஷேர்ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஷேர்ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் வந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஷேர்ஆட்டோவில் இருந்த இரண்டு பள்ளி மாணவிகள் உட்பட மூன்று பேர் படுகாயங்களுடன் உயிர்தப்பினர். காயப்பட்ட மூன்று பேரையும்  பொதுமக்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

Shareauto