வேலை தருவதாக சாலையோரம் வீசப்பட்டார்  -விபச்சார கும்பலிடம் சிக்கி சீரழிந்த 17 வயது  பெண்..

 

வேலை தருவதாக சாலையோரம் வீசப்பட்டார்  -விபச்சார கும்பலிடம் சிக்கி சீரழிந்த 17 வயது  பெண்..

பெங்களூரு மெஜெஸ்டிக் பகுதியில் சாலையோரம் ஒரு அழகான 17 வயது பெண் உடைகள் கிழிக்கப்பட்ட நிலையில், உடல் முழுவதும் காயங்களோடு முனகல் சத்தத்தோடு கிடந்தார் .அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் அந்த பெண்ணை பார்த்து அவரின் கோலத்தை பார்த்து விசாரித்தபோது அவர் தான் பங்களாதேஷை சேர்ந்தவரென்றும்

பங்களாதேஷை சேர்ந்த 17 வயது பெண் நேற்று இரவு பெங்களூரு மெஜெஸ்டிக் பகுதியில் சாலையோரம் உடல் முழுவதும் காயங்களோடு கிடந்தார்.

பெங்களூரு மெஜெஸ்டிக் பகுதியில் சாலையோரம் ஒரு அழகான 17 வயது பெண் உடைகள் கிழிக்கப்பட்ட நிலையில், உடல் முழுவதும் காயங்களோடு முனகல் சத்தத்தோடு கிடந்தார் .அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் அந்த பெண்ணை பார்த்து அவரின் கோலத்தை பார்த்து விசாரித்தபோது அவர் தான் பங்களாதேஷை சேர்ந்தவரென்றும், தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி இங்கே கூட்டி வந்து தன்னை இரண்டு மாதம் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக   மொஹமதா மடிசா, கிஸ்லமுல்லா, இம்ரான் முல்லா, அவரது மனைவிகள்  பஜிதா, சாடி ஆகியோர் மீது அப்பெண் குற்றம் சாட்டினார்.

ban

விபச்சார கும்பலால் வேட்டையாடப்பட்டு, நாசப்படுத்திய கும்பல் அவரை இப்படி சாலையோரம் வீசிவிட்டு சென்றுள்ளனர். சித்புரா போலீசார் வழக்கு பதிவ செய்து இப்பெண்ணை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அந்த ஐந்து பேரை கைது செய்தனர். பிறகு இந்த 17 வயது பெண்ணை சிறுவர் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.