வெளிநாட்டு அழகிகளை வைத்து விபச்சாரம் -வெள்ளைக்காரிகளை வைத்து கொள்ளையடிக்கும் கும்பல் கைது..  

 

வெளிநாட்டு அழகிகளை வைத்து விபச்சாரம் -வெள்ளைக்காரிகளை வைத்து கொள்ளையடிக்கும் கும்பல் கைது..  

உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் விபச்சாரம்  செய்த ஐந்து பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில்  மூன்று ரஷ்யர்கள், ஒரு நேபாளி, ஒருவர் டெல்லியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்னுடன்  ஒரு தரகரும்  கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், பாலியல் தொழிலின் தலைவி   ரோஷ்னி என்ற பெண் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டார் . தற்போது, கைது செய்யப்பட்ட பெண்களை காவல்துறையினர் கடுமையாக விசாரிக்கின்றனர்.

உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் விபச்சாரம்  செய்த ஐந்து பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில்  மூன்று ரஷ்யர்கள், ஒரு நேபாளி, ஒருவர் டெல்லியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்னுடன்  ஒரு தரகரும்  கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், பாலியல் தொழிலின் தலைவி   ரோஷ்னி என்ற பெண் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டார் . தற்போது, கைது செய்யப்பட்ட பெண்களை காவல்துறையினர் கடுமையாக விசாரிக்கின்றனர்.

agra

அண்மையில் தாஜ்கஞ்சில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் ஒரு  சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எஸ்பி சிட்டி போட்ரே ரோஹன் பிரமோத் தெரிவித்துள்ளார். அதனால் அந்த ஹோட்டலில் ரெய்டு நடத்த போலீசார் முடிவு பண்ணி அதிரடியாக உள்ளே நுழைந்தபோது விபச்சாரத்தில் ஈடுபட்ட பல வெளிநாட்டு பெண்களுடன் பல பெண்கள் கைது செய்யப்பட்டனர் 

agra

வெளிநாட்டு பெண்களின் பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர் மற்றொருவர்  நேபாளத்திலும் இன்னொருவர்  டெல்லியில் வசிப்பவரும் ஆவார். .. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தாஜ்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பெண்களைப் பிடிப்பது குறித்த தகவல்களும் காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. எல்.ஐ.யு மூலம் தூதரகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டு வருகிறது