வீட்டுக்கு வா விசாரிக்கணும் -இளம்பெண்ணை இரவில் கூப்பிட்ட  இன்ஸ்பெக்டர்-புகார் கொடுக்க வந்த பெண் போலீசால் பலாத்காரம்..  

 

வீட்டுக்கு வா விசாரிக்கணும் -இளம்பெண்ணை இரவில் கூப்பிட்ட  இன்ஸ்பெக்டர்-புகார் கொடுக்க வந்த பெண் போலீசால் பலாத்காரம்..  

பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மேற்கொள்ளும் குற்றவாளிகளை தண்டிக்க ஆந்திராவில் திஷா சட்டத்தை அமல்படுத்திய போதிலும், நிலைமை மாறவில்லை என்று தெரிகிறது. புகார் கொடுக்க  காவல் நிலையத்திற்குச் சென்ற ஒரு இளம் பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம் செய்த  கற்பழிப்பு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மேற்கொள்ளும் குற்றவாளிகளை தண்டிக்க ஆந்திராவில் திஷா சட்டத்தை அமல்படுத்திய போதிலும், நிலைமை மாறவில்லை என்று தெரிகிறது. புகார் கொடுக்க  காவல் நிலையத்திற்குச் சென்ற ஒரு இளம் பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம் செய்த  கற்பழிப்பு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

image

பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, அருண்டெல்பேட்டை காவல் நிலையத்தில் தனது காதலன் டேவிட் தன்னை காதலிப்பது போல ஏமாற்றினான்  என்று அவர் மீது புகார் செய்யச் சென்ற ஒரு இளம் பெண்ணை , எஸ்.ஐ.பாலகிருஷ்ணா, அவரின் புகாரை பதிவு செய்வதற்கு பதிலாக, விசாரணையின் பெயரில் தனது வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் அதே நிலையத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ராமு, அந்த இளம் பெண்ணின் தாயை விசாரணை என்ற பெயரில் லாட்ஜ்க்கு  வருமாறு அழைத்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது . எஸ்.ஐ. டேவிட் மற்றும் கான்ஸ்டபிளை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட எஸ்.பி.யிடம்  புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.