விஷம் அருந்திய தாய் சிங்கத்திடம் பால் குடித்த குட்டிகள் உயிரிழப்பு!

 

விஷம் அருந்திய தாய் சிங்கத்திடம் பால் குடித்த குட்டிகள் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் உள்ள வனவிலங்கு பூங்காவில் விஷம் அருந்திய சிங்கத்திடம் பால் குடித்த குட்டிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் உள்ள வனவிலங்கு பூங்காவில் விஷம் அருந்திய சிங்கத்திடம் பால் குடித்த குட்டிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஸ்டன்பர்க் நகரிலுள்ள வனவிலங்கு காப்பகத்திலிருந்த 16 சிங்கங்கள் திடீரென இறந்து கிடந்தன. அவற்றின் பற்கள் மற்றும் நகங்கள் அகற்றப்பட்டிருந்தது. 

Lion

கோழி இறைச்சியில் விஷம் கலந்த உணவை சிங்கம் சாப்பிட்டதாகவும், அதன் பாலைக்குடித்த மற்ற குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் பூங்கா நிர்வாகிகள் தெரிவிக்கின்றன. மேலும் இறந்த சிங்கங்களின் பற்கள் மற்றும் நகங்கள் அகற்றப்பட்டிருந்தன. பில்லி, சூனியம், ஏவல் செய்வதற்காக அவை பிடிங்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.