விவசாயம் பண்ற நிலத்துல என்ன பண்ணாரு தெரியுமா ?-தெரிஞ்சா தேடிப்போய் அடிப்பிங்க.. 

 

விவசாயம் பண்ற நிலத்துல என்ன பண்ணாரு தெரியுமா ?-தெரிஞ்சா தேடிப்போய் அடிப்பிங்க.. 

இந்த வழக்கில் கிடைத்த தகவல்களின்படி, பாட்னாவின் தனுருவாவில் ஒரு நடுத்தர வயது மனிதர் ஒரு மைனர் சிறுமியுடன் கட்டாய உடல் உறவில் ஈடுபட்டார் ,. மேலும் பாதிக்கப்பட்டவரின் தாயார் கூறுகிறார், “இந்த ஊரை சேர்ந்த  சத்யேந்திர சிங் நிலத்தில் வேலை செய்ய  எனது மகள் சென்றார்,

பாட்னாவில் ஒரு நடுத்தர வயது மனிதர் ஒரு சிறுமியை  விவசாயம் பண்ணும் நிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்தார் . 
இந்த வழக்கில் கிடைத்த தகவல்களின்படி, பாட்னாவின் தனுருவாவில் ஒரு நடுத்தர வயது மனிதர் ஒரு மைனர் சிறுமியுடன் கட்டாய உடல் உறவில் ஈடுபட்டார் ,. மேலும் பாதிக்கப்பட்டவரின் தாயார் கூறுகிறார், “இந்த ஊரை சேர்ந்த  சத்யேந்திர சிங் நிலத்தில் வேலை செய்ய  எனது மகள் சென்றார், .அப்போது  சத்யேந்திர சிங் என் மகளை மிரட்டி ,பலவந்தமாக அவளை அழைத்துச் சென்று வயலில் உள்ள ஒரு மரத்தின் கீழ்  பாலியல் பலாத்காரம் செய்தார்.”

இந்த வழக்கில், அந்த சிறுமியின் தாயின் புகாரின் பேரில்  குற்றம் சாட்டப்பட்ட சத்யேந்திர சிங்  கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், சிறுமியும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.