“விவசாயம் பண்ணுற நிலத்துல பண்ண வேலைய பாருங்க”-மைனர் சிறுமியை கெடுத்த கிராமத்து மைனர்கள்  

 

“விவசாயம் பண்ணுற நிலத்துல பண்ண வேலைய பாருங்க”-மைனர் சிறுமியை கெடுத்த கிராமத்து மைனர்கள்  

லுனாவாடா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த சிறுமிக்கு ஏற்கனவே அறிமுகமான ஒருவர்    சிறுமியை தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றார்.

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒரு மைனர் சிறுமியை இரண்டு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் .
லுனாவாடா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த சிறுமிக்கு ஏற்கனவே அறிமுகமான ஒருவர்    சிறுமியை தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு ஏற்கனவே காத்திருந்த இன்னொருவரோடு சேர்ந்து சிறுமியை அவர்கள்  பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ஓடி விட்டனர் .சிறுமியின் அழுகை கேட்டு ஓடி வந்த உறவினர்கள் போலீசில் புகார் தந்தனர்.
போலீசார் விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டு ,வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை  மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி  குற்றவாளிகளை   தேடி வருகின்றனர்