விழுப்புரம் சிறுமியை கொன்றவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டும்! – பிரேமலதா விஜயகாந்த்

 

விழுப்புரம் சிறுமியை கொன்றவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டும்! – பிரேமலதா விஜயகாந்த்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் தீவைத்து எரித்துக்கொள்ளப்பட்ட சிறுமியின் இல்லத்துக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வந்தார். சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர், ரூ.1 லட்சம் வழங்கினார்

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூரில் சிறுமியை தீவைத்துக் கொளுத்தியவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

villupuram-girl-murder.jpg

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் தீவைத்து எரித்துக்கொள்ளப்பட்ட சிறுமியின் இல்லத்துக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வந்தார். சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர், ரூ.1 லட்சம் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “சிறுமி ஜெயஶ்ரீயை எரித்து கொலை செய்த குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டுக்கொல்ல வேண்டும்” என்றார்.