விமானத்திற்குள் நுழைந்த ஜோடி புறாக்களின் அட்டகாசம்… வைரல் வீடியோ!
யாராயிருந்தாலும் பல வித சோதனைகளுக்கு பிறகு தான் ஒருவர் விமானத்திற்குள் நுழைய முடியும். ஒரு குண்டூசியைக் கூட தெரியாமல் உள்ளே எடுத்துச் செல்ல முடியாது. ஆனாலும் பல கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அவர்களை எல்லாம் நல்லா செக் பண்ணலயா? என்ற கேள்விக்குள் நாம் இப்பொது போக வேண்டாம்.
யாராயிருந்தாலும் பல வித சோதனைகளுக்கு பிறகு தான் ஒருவர் விமானத்திற்குள் நுழைய முடியும். ஒரு குண்டூசியைக் கூட தெரியாமல் உள்ளே எடுத்துச் செல்ல முடியாது. ஆனாலும் பல கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அவர்களை எல்லாம் நல்லா செக் பண்ணலயா? என்ற கேள்விக்குள் நாம் இப்பொது போக வேண்டாம்.
தற்போது இணையத்தில், ஒரு விமானத்திற்குள் ஒரு புறாக்கள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அகமதாபாத்-ஜெய்ப்பூர் விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் பயணிகள் அனைவரும் இருக்கும் போது புறாக்கள் அங்குமிங்கும் பறந்து வந்து சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர்அவைகளை பிடிக்க முயன்று தோல்வியுற்றனர். இந்த வீடியோவை பார்த்த ஒருவர் “இப்போது இந்த புறாக்களும் குணால் கம்ராவைப் போல அனைத்து விமானங்களிலும் பறக்க தடை செய்யப்படலாம் என்று நகைச்சுவையாக எழுதியிருந்தார்.
Video of two pigeons found in Ahmedabad-Jaipur flight is going viral @DeccanHerald pic.twitter.com/ogkhRgMiGP
— satish jha. (@satishjha) February 29, 2020