“விமர்சிக்கிறேன் என காயப்படுத்தினால் ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பேன்” நடிகை மதுமிதாவின் அதிரடி பதிவு!

 

“விமர்சிக்கிறேன் என காயப்படுத்தினால் ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பேன்” நடிகை மதுமிதாவின் அதிரடி பதிவு!

ஆண்டும் மார்ச் 8-ம் நாள் (நாளை) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் நாள் (நாளை) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

ttn

இந்நிலையில் நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான மதுமிதா தனது டிவிட்டர் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்து கூறியுள்ளார். அதில், ‘பெண் தன் தனிப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கிறாள்.

பெண் தன் தனிப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கிறாள். அவளுக்கான சுதந்திரத்தை யாரும் அனுமதிக்க அவசியமில்லை. சரியோ தவறோ அவளே கடந்து போவாள். உங்கள் சுட்டிக்காட்டல் அறிவுப் பூர்வமாக இருக்கட்டும். விமர்சிக்கிறேன் என காயப்படுத்தினால் ஏறி மிதித்துக் கடந்து போவேன். இனிய மகளிர் தின வாழ்த்துகள் pic.twitter.com/561jSW02wh

— Actor Madhumitha (@ActorMadhumitha) March 6, 2020

அவளுக்கான சுதந்திரத்தை யாரும் அனுமதிக்க அவசியமில்லை. சரியோ தவறோ அவளே கடந்து போவாள். உங்கள் சுட்டிக்காட்டல் அறிவுப் பூர்வமாக இருக்கட்டும். விமர்சிக்கிறேன் என காயப்படுத்தினால் ஏறி மிதித்துக் கடந்து போவேன். இனிய மகளிர் தின வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.