விஜய் தன்னிடம் மன்னிப்புக் கேட்டார்! ரோபோ சங்கரின் மகள் உருக்கம்!

 

விஜய் தன்னிடம் மன்னிப்புக் கேட்டார்! ரோபோ சங்கரின் மகள் உருக்கம்!

குண்டம்மா என்று சொன்னதற்காக நடிகர் விஜய் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தெரிவித்துள்ளார். 

குண்டம்மா என்று சொன்னதற்காக நடிகர் விஜய் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தெரிவித்துள்ளார். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா ஐயர், காயத்ரி ரெட்டி உள்பட பலர் விளையாட்டு வீராங்கனைகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்தின் கிளைமேக்ஸின் போது இந்திரஜாவை பார்த்து “குண்டம்மா, குண்டம்மா” என்று விஜய் கூறி இருப்பார். 

BIGIL

இதுகுறித்து தெரிவித்துள்ள இந்திரஜா, “முதலில் தன்னை குண்டம்மா என்று கூறுவதற்கு விஜய் தயங்கியதாகவும், காட்சியில் நடித்து முடித்த பிறகு குண்டம்மா எனக் கூறியதற்கு மன்னித்துவிடு என விஜய் கேட்டார்” எனக் கூறினார்.