வா தில் இருந்தா வா? என மாட்டிறைச்சி சாப்பிட்டு முகநூலில் பதிவிட்ட இளைஞர் கைது! 

 

வா தில் இருந்தா வா? என மாட்டிறைச்சி சாப்பிட்டு முகநூலில் பதிவிட்ட இளைஞர் கைது! 

மாட்டிறைச்சி சாப்பிட்டு முகநூலில் பதிவிட்ட விவகாரத்தில் கோவை திராவிடர் விடுதலை கழக செயலாளர் நிர்மல் குமாரை காட்டூர் காவல்துறையினர் கைது செய்தனர். 

மாட்டிறைச்சி சாப்பிட்டு முகநூலில் பதிவிட்ட விவகாரத்தில் கோவை திராவிடர் விடுதலை கழக செயலாளர் நிர்மல் குமாரை காட்டூர் காவல்துறையினர் கைது செய்தனர். 

மாட்டுக்கறி விற்பனை செய்பவர்கள், அதைச் சாப்பிடுபவர்களைத் தாக்கும் சம்பவம் சில காலமாகத் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கோவை திராவிடர் விடுதலை கழக செயலாளர் நிர்மல் குமார் மாட்டிறைச்சியை சாப்பிட்டு அந்த புகைப்படதை முகநூலில் பதிவிட்டுள்ளார். 

அத்துடன் மாட்டுக்கறி சாப்பிட்டால் அடித்து கொல்வாயா? How is it? இந்து மத வெறியர்களே?… வா தில் இருந்தால் வா. என்றும் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து மணி என்பவர் அளித்த புகாரின் பேரில் அவரை காட்டூர் காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிர்மல் குமாரை ஆக. 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.