“வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்” நம்பிக்கையூட்டும் கமல் ஹாசன்

 

“வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்”  நம்பிக்கையூட்டும் கமல் ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முறையில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது இதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். 
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் முறையில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதில், 

வாழ்க்கை கற்பிக்காததை 
சாவா கற்பிக்கும்?
ரோகம் கற்பிக்காததை மோகமா கற்பிக்கும்?
தாகம் கற்பிக்காததை தடாகமா கற்பிக்கும்?
வாழ்…

ttn

ஏழ்மை இழிவன்று அது செல்வத்தின் முதல் படி, தாகத்துடன் நட , தாடகம் தென்படும்!
மோகமும் சாவதும் இறைவனும் இன்றியமையாததன்று …
போவதும் வருவதும் போக்குவரத்தன்றி 
வேறென்ன சொல்லு தோழா! தோழி!

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.