வாடகை தாயை ,வாடகை கார் போல ஓட்ட நினைத்தார்-தாத்தா வயசில் பெருசுக்கு வந்த அப்பா ஆசை ..

 

வாடகை தாயை ,வாடகை கார் போல ஓட்ட நினைத்தார்-தாத்தா வயசில் பெருசுக்கு வந்த அப்பா ஆசை ..

சோமாஜிகுடாவில் உள்ள துருவதாரா குடியிருப்பில் வசிப்பவரும், ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பாலகொல்லுவைச் சேர்ந்தவருமான சுரப்பா ராஜு (64) என்பவர் சோமாஜிகுடாவில் ஹைட்ராலிக் மின் உபகரணங்கள் வழங்கும் தொழிலை நடத்தி வருகிறார்.ராஜுவுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்,அவர்கள் அனைவரும் திருமணமானவர்கள்.

ஹைதராபாத்தில் வாடகை தாயாக தனது குழந்தையை சுமக்க வந்தவரிடம் உறவுக்கு ஆசைப்பட்ட ஒரு 64 வயது பெருசின் ரௌசு தாங்காத பெண் போலீசில் அவர் மீது புகார் கொடுத்தார் .
சோமாஜிகுடாவில் உள்ள துருவதாரா குடியிருப்பில் வசிப்பவரும், ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பாலகொல்லுவைச் சேர்ந்தவருமான சுரப்பா ராஜு (64) என்பவர் சோமாஜிகுடாவில் ஹைட்ராலிக் மின் உபகரணங்கள் வழங்கும் தொழிலை நடத்தி வருகிறார்.ராஜுவுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்,அவர்கள் அனைவரும் திருமணமானவர்கள்  ..
சிலகல்குடாவைச் சேர்ந்த 23 வயதான கேட்டரிங் தொழிலாளியிடம்  ராஜு, ஒரு குழந்தையை வாடகை தாயாக இருந்து  பெற்றெடுத்து தருமாறு  கேட்டுக் கொண்டார்.

old man

நிதிப் பிரச்சினைகள் காரணமாக, ரூ .4.5 லட்சத்திற்கு வாடகை தாயாக இருக்க அவர்  ஒப்புக்கொண்டார் .மேலும்  பிரசவ நேரம் வரை ரூ .10,000 மாதாந்திர பராமரிப்பு கட்டணமாக தருவதாகவும் ராஜு கூறினார்” 
அதற்கு பிறகு பிப்ரவரி 11, 2020 அன்று, ராஜு அந்த பெண்ணை  பிர்லா கோயிலுக்கு அழைத்துச் சென்று, அவருடன் உடலுறவு கொண்டு ஒரு குழந்தையை பெற்று கொடுத்தால்   கூடுதலாக ரூ .50,000 கொடுக்க அவர் முன்வந்தார், 
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த  பெண் ஆரம்பத்தில் இந்த திட்டத்திற்கு  சரியென்று சொல்லிவிட்டு  பின்னர் ராஜூவைத் தவிர்க்கத் தொடங்கினார். இருப்பினும், ராஜு தொடர்ந்து அவளைத் துன்புறுத்தியதால், அவர் தனது கணவருடன் போலீஸை அணுகி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ராஜூ மீது 354-ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐபிசியின் 506 (கிரிமினல் மிரட்டல்) பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராஜு வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு நீதித்துறை ரிமாண்டில் அனுப்பப்பட்டார்.