வழிபாடு நடத்தவந்த பெண்ணின் புடவையில் திடீரென பற்றி எரிந்த தீ! தெய்வ குத்தமோ?

 

வழிபாடு நடத்தவந்த பெண்ணின் புடவையில் திடீரென பற்றி எரிந்த தீ! தெய்வ குத்தமோ?

கர்நாடகாவில் கோயிலில் வழிபாடு நடத்த வந்த பெண்ணின் புடவையில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் கோயிலில் வழிபாடு நடத்த வந்த பெண்ணின் புடவையில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

temple

ஹூப்ளி நகரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் பெண் ஒருவர் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தா. உடனே திரும்பி பார்த்தபோது அவரது புடவை பற்றி எரிந்தது.  அருகிலிருந்தவர்கள் கூச்சமிட்டு அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் தீ வேகமாக பரவியதால் தீயை அணைக்க முடியவில்லை… அந்த நேரத்தில் சாமர்த்தியமாக யோசித்த அந்த பெண் திடீரென தரையில் உருண்டு பிரண்டு தீயை அணைத்தார். கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த இடத்தில் புடவை தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறிதளவு தீக்காயங்களுடன் அந்த பெண்  உயிர் சேதம் ஏதுமின்றி தப்பித்துள்ளார். கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.