வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு செப்.15 மாலை அணிவிக்கவிருக்கிறார் ஸ்டாலின்

 

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு செப்.15 மாலை அணிவிக்கவிருக்கிறார் ஸ்டாலின்

அறிஞர் அண்ணா அவர்களின் 111 ஆவது பிறந்த நாளை ஒட்டி செப்.15 ஆம் தேதி அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தின் அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவக சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்த இருக்கிறார் ஸ்டாலின். 

அறிஞர் அண்ணா அவர்களின் 111 ஆவது பிறந்த நாளை ஒட்டி செப்.15 ஆம் தேதி அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தின் அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவக சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்த இருக்கிறார் ஸ்டாலின். 

பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சரும் ஆவார்.  தமிழக அரசியலில் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். அவரின் மறைவுக்கு பிறகு அவரின் நினைவுச் சின்னமாக அவரது உருவச் சிலையை  சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக அரசு நிறுவியது. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பேரஞர் அண்ணா அவர்களின் 111 பிறந்த நாளை ஒட்டி தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் காலை 7 மணி அளவில் அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறார்.