வரதட்சனை கொடுக்க இயலாத மனைவியை நண்பருக்கு விருந்தளிக்க முயன்ற கணவன் !!

 

வரதட்சனை கொடுக்க இயலாத மனைவியை நண்பருக்கு விருந்தளிக்க முயன்ற கணவன் !!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வரதட்சனை கொடுக்க இயலாத மனைவியை பழிவாங்க தனது நண்பருடன் உல்லாசமாக இருக்க கணவன் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வரதட்சனை கொடுக்க இயலாத மனைவியை பழிவாங்க தனது நண்பருடன் உல்லாசமாக இருக்க கணவன் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதிந்தாவில் வசித்து வரும் கணவர் தன்னுடைய மனையி வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மனைவியின் வீட்டில் வறுமை காரணமாக அவர் கேட்ட பணத்தை தரமுடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியை பழிவாங்க முடிவு செய்துள்ளார். தனக்கு வரதட்சணை கொடுக்காமல் ஏமாற்றியதால் வேறொரு ஆண் நண்பருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என மனைவியை கட்டாயப்படுத்தி உள்ளார்.

woman-abuse-23

இந்த பிரச்சனை போலீசார் வசம் சென்றது. போலீசார் குற்றம்சாட்டப்பட்ட நபரை விசாரித்ததில் அவர் ஏற்கனேவ தனது தாய்மாமாவின் மனைவியை துப்பாக்கி முனையில் மிரட்டி 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனால் அந்த பெண் கர்ப்பம் ஆன நிலையில் அந்த பெண்ணின் கணவர் அவளை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு தப்பினார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கில் தற்காலிகமாக பாதிக்கப்பட்ட பெண் தாய் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். இது குறித்து அந்த பெண் தெரிவிக்கையில், “தனது கணவர் முடிவெட்டும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். ஒரு வருடத்திற்கு முன்பு வரதட்சணைக்காக தன்னைத் துன்புறுத்தியதால் கணவர் மீது புகார் அளித்ததேன். பின்னர் நீதிமன்றம் எச்சரித்து அனுப்பி வைத்தது. ஆனால் வழக்கு முடிந்த வந்த கணவர் மற்ற ஆணுடன் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார். என தெரிவித்துள்ளார்