வன்முறை வேண்டாங்க…. ஜேஎன்யு தாக்குதல் குறித்து நடிகை சன்னி லியோன் கருத்து 

 

வன்முறை வேண்டாங்க…. ஜேஎன்யு தாக்குதல் குறித்து நடிகை சன்னி லியோன் கருத்து 

ஜேஎன்யு தாக்குதல் குறித்து பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கருத்து தெரிவித்துள்ளார். 

ஜேஎன்யு தாக்குதல் குறித்து பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கருத்து தெரிவித்துள்ளார். 

பாலிவுட்டின் ‘பேபி டால்’ என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக பிரச்னைகள் குறித்தும் குரல் எழுப்பி வருகிறார்.

sunny leone

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சன்னி லியோன், “ஒருவரை ஒருவர் பாதிக்காத வகையில் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். எனக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. வன்முறை இல்லாத ஒரு தீர்வு இருக்கவேண்டுமென நான் நம்புகிறேன். தாக்குதல் சம்பவங்களால் மாணவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவர்களது குடும்பத்தினரும் அச்சமடைந்துள்ளனர். இளைஞர்களுக்கு பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. வன்முறையை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். யாரையும் பாதிக்காத வகையில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” எனக் கூறினார்.