வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் : வங்கி அதிகாரிகள் எச்சரிக்கை!

 

வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் : வங்கி அதிகாரிகள் எச்சரிக்கை!

வங்கி இணைப்பை கைவிடாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வங்கி இணைப்பை கைவிடாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வங்கிகள் இணைக்கப் படும் என்று மத்திய நிதி மந்திரி சீதா ராமன் சில நாட்கள் முன்னாள் தெரிவித்தார். அதனை எதிர்த்து செப்டம்பர் 26,27 தேதிகளில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த முடிவை கைவிடாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டே இருந்தால் நவம்பர் இரண்டாம் வாரம் முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.