“லெஸ்பியன் பண்ணது போதும் இனி  எங்களோடு பண்ணு” -ஓரின சேர்க்கை பெண்னோடு உறவாடிய சிறுவர்கள் 

 

“லெஸ்பியன் பண்ணது போதும் இனி  எங்களோடு பண்ணு” -ஓரின சேர்க்கை பெண்னோடு உறவாடிய சிறுவர்கள் 

தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம்  வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அங்கு கேப் டவுனின் வருடாந்திர  விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 28 அன்று ஒரு லெஸ்பியன் பெண் தனது லெஸ்பியன் பழக்கத்தை  சரி செய்வதாக  மூன்று ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 

தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம்  வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அங்கு கேப் டவுனின் வருடாந்திர  விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 28 அன்று ஒரு லெஸ்பியன் பெண் தனது லெஸ்பியன் பழக்கத்தை  சரி செய்வதாக  மூன்று ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 

gang rape

கேப்டவுன் நகரில் இரவு 10 மணியளவில் அந்தப் பெண்  உலாவிக் கொண்டிருந்தபோது, ​​ஒருவர் அவரிம் வந்து உங்களை ஒருவர் பார்க்க விரும்புவதாக கூறி ,டியூக்கர் அவென்யூவில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு அந்தப் பெண்னை  கட்டாயப்படுத்தி அவருடன் அழைத்து  சென்றார். அவர் அங்கு சென்ற போது  அங்கிருந்த  மூன்று இளைஞர்கள்  அவரிடம் நீ லெஸ்பியன், உன்னை திருத்த வேண்டுமென கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார் .

குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு  இளைஞர்கள் 14 மற்றும் 17 வயதுடையவர்கள், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வட்டாரத்தின்  பவுண்ட் கும்பலை சேர்ந்தவர்கள்  என்று கூறப்படுகிறது.