லாரி போல ரிவெர்ஸில் போன லாரி ட்ரைவர்கள் -டிக்கிலோனா விளையாடிய டிரைவர்களால்  டேமேஜ் ஆன சிறுவன்..

 

லாரி போல ரிவெர்ஸில் போன லாரி ட்ரைவர்கள் -டிக்கிலோனா விளையாடிய டிரைவர்களால்  டேமேஜ் ஆன சிறுவன்..

அந்த சிறுவன் கடுமையான காயத்தோடு உயிருக்கு போராடி சாலையில் கிடந்த போது அந்த வழியாக வந்த வழிப்போக்கர்கள் அந்த சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து,போலீசில் புகார் கொடுத்தனர்.மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் அந்த சிறுவனிடம் போலீசார் மரணவாக்குமூலம் வாங்கினர்

பஞ்சாப் மாநிலம் அட்டாக்கில் லாரியில் கிளீனர் வேலைக்கு போன 17 வயது சிறுவனை இயற்க்கைக்கு புறம்பான முறையில் லாரி டிரைவர்கள்  உறவுகொண்டதால் இறந்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது 

பஞ்சாப் மாநிலம் அட்டாக் மாவட்டம் பிண்டிகேப் போலீஸ் பகுதியில் ஒரு 17 வயது சிறுவனை இரண்டு ஆயில் டேங்கர் லாரி டிரைவர்கள் பலாத்காரம் செய்து சாலையில் தூக்கி வீசிவிட்டனர்.அந்த சிறுவன் கடுமையான காயத்தோடு உயிருக்கு போராடி சாலையில் கிடந்த போது அந்த வழியாக வந்த வழிப்போக்கர்கள் அந்த சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து,போலீசில் புகார் கொடுத்தனர்.

crime

மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் அந்த சிறுவனிடம் போலீசார் மரணவாக்குமூலம் வாங்கினர்,அதில் அந்த சிறுவன் தான் குடிபோதையிலிருந்த இரண்டு லாரி டிரைவர்களால் கடுமையான முறையில் இயற்ககைக்கு விரோதமான முறையில் உறவுகொள்ளப்பட்டு,காயமடைந்து டூட் கிராமத்துக்கருகில் சாலையில் அவர்களால் தூக்கி வீசப்பட்டதாக கூறி,அவர்களை பற்றிய விவரத்தையும் கூறினார்.பிறகு போலீசார் அந்த லாரி ட்ரைவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இது பற்றி ஒரு உயர் போலீஸ் அதிகாரி ,”சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு நம் நாடு வலுவான சட்டங்கள்  இயற்றி  வருவது கவனிக்கத்தக்கது.
இந்த மசோதா பாராளுமன்றத்தில்  ஒப்புதல் அளிக்கப்பட்டால், பாலியல் வன்கொடுமை, சித்திரவதை மற்றும் பின்னர் இளைஞனின் மரணம் ஆகியவற்றுக்கு அந்த  ஓட்டுநர்கள் பொது இடத்தில் இறக்கும் வரை தூக்கிலிடப்படலாம் “என்றார்