‘ரோட்டை வீடாக்கி, பைக்கை bed டாக்கி’ -நட்ட நடு ரோட்டில், நடு இரவில் நண்பர்களால் —

 

‘ரோட்டை வீடாக்கி, பைக்கை bed டாக்கி’ -நட்ட நடு ரோட்டில், நடு இரவில் நண்பர்களால் —

ஞாயிற்றுக்கிழமை மாலை வரை மாணவி வீட்டிற்கு வராததால், அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மீரட்டைச் சேர்ந்த ஒரு எம்பிஏ மாணவி, கல்லூரியில் இருந்து திரும்பும் வழியில் நான்கு நபர்களால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை வரை மாணவி வீட்டிற்கு வராததால், அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி கூறப்படுவதாவது ,அந்த எம்பிஏ படிக்கும் மாணவி அன்று மாலை கல்லூரி முடிந்ததும், தனது ஆண் நண்பர்களுடன் பைக்கில் சென்றுள்ளார் ,போகும்வழியில் பைக்கிலிருந்து கீழே விழுந்து மயக்கமாகியுள்ளார் .அப்போது அந்த மயக்கநிலையில்,  அவரின் நண்பர்கள் இரவு நேரத்தில் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு அங்கேயே விட்டு விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது .
பிறகு குடும்பத்தினர் புகாரில் விசாரணை மேற்கொண்ட  போலிசார், அப்பெண்ணின்  மொபைல் போனைக்  கண்டுபிடித்து  சியானா பகுதியில் இருந்து மீட்டனர்.போன் மூலம் ட்ராக் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை  புலந்த்ஷாரில் போலீசார் மீட்டனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” என்று டிஎஸ்பி தெரிவித்தார்.
பின்னர் அவர் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில், அவரது நிலை மிகவும் மோசமாக இருந்தது, ஆனால் இப்போது அவர் மயக்கம் தெளிந்துள்ளார் .