ரஜினி மக்கள் மன்றத்தில் போலீஸ் அதிகாரி… எம்.எல்.ஏவாக ஆசை..!

 

ரஜினி மக்கள் மன்றத்தில் போலீஸ் அதிகாரி… எம்.எல்.ஏவாக ஆசை..!

மதுரையை சேர்ந்த, ஓய்வு போலீஸ் ஏ.டி.எஸ்.பி., குமரவேல் தீவிர ரஜினி ரசிகர். அவர் ஓய்வு பெற்றவுடன், ரஜினி மக்கள் மன்றத்தில் ஐக்கியமானார்.

மதுரையை சேர்ந்த, ஓய்வு போலீஸ் ஏ.டி.எஸ்.பி., குமரவேல் தீவிர ரஜினி ரசிகர். அவர் ஓய்வு பெற்றவுடன், ரஜினி மக்கள் மன்றத்தில் ஐக்கியமானார். நிர்வாகிகள், ரசிகர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். கூட்டத்தை போட்டோ, வீடியோ எடுத்து உடனுக்குடன், பத்திரிகைகளுக்கு செய்தி, படங்களை அனுப்பி வைக்கிறார்.

இதுக்காக, ‘மை மீடியா பிரண்ட்ஸ்’ என்ற ‘வாட்ஸ் ஆப்’ குழுவை ஏற்படுத்தியிருக்கிறார். அடுத்தாண்டு, ரஜினி அரசியல் கட்சி தொடங்குகிறார். அவரோட கட்சி சார்பில் மதுரையில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என  திட்டம் போட்டு செயல்பட்டு வருகிறார்.