ரஜினியின் அடுத்த டுவிட்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

ரஜினியின் அடுத்த டுவிட்…  அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் தமிழருவி மணியன் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக டுவிட்டரில் அறிவித்திருக்கிறார்.

ரஜினியின் அடுத்த டுவிட்…  அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கும் ரஜினிகாந்த், இன்று நடந்த செய்தியாளர்கள சந்திப்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி என்றும், கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் என்றும் அறிவித்த ரஜினி, அவ்விருவரையும் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் இன்று மாலையில் அவ்விருவருக்குமான பொறுப்பினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.