“மூக்கும் முழியுமா இருந்த பொண்ண மூக்கில்லாம பண்ணிட்டியே”-தனியா இருந்த பொண்ண இவர் பண்ண வேலைய பாருங்க..  

 

“மூக்கும் முழியுமா இருந்த பொண்ண மூக்கில்லாம பண்ணிட்டியே”-தனியா இருந்த பொண்ண இவர் பண்ண வேலைய பாருங்க..  

ஞாயிற்றுக்கிழமை லக்கிம்பூர் மாவட்டத்தில் கவுதம் ரைதாஸ் என்ற 20 வயது வாலிபர் தனியாக இருந்த 16 வயது சிறுமியின் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்தார். சிறுமியின் பெற்றோர்கள் கூலி தொழிலாளர்கள் என்பதால் அவர்கள் வேலைக்கு சென்றுவிட்டனர். அதனால் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்க்குள் சென்ற அவர் அப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 
ஞாயிற்றுக்கிழமை லக்கிம்பூர் மாவட்டத்தில் கவுதம் ரைதாஸ் என்ற 20 வயது வாலிபர் தனியாக இருந்த 16 வயது சிறுமியின் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்தார். சிறுமியின் பெற்றோர்கள் கூலி தொழிலாளர்கள் என்பதால் அவர்கள் வேலைக்கு சென்றுவிட்டனர். அதனால் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்க்குள் சென்ற அவர் அப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அப்பெண் அதை பலமாக எதிர்த்தார். அதனால் அந்த வாலிபர் அப்பெண்ணின் மூக்கை வெட்டினார்.

பெண்ணின் மூக்கை அறுத்ததும் அவர் மயக்கமான பிறகு அவரை  பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், கவுதம் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அப்பெண் சத்தம் போட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்களை கூப்பிட்டதும் அவர்கள் ஓடிவந்து சிறுமியை உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அநத நபர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து அந்த நபர் மீது புகார் பதிவு செய்து கைது செய்தனர்