மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ் பாதுகாப்பு வாபஸ்… வைரமுத்து கண்டனம்!

 

மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ் பாதுகாப்பு வாபஸ்… வைரமுத்து கண்டனம்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்ட  பாதுகாப்பைத் திரும்ப பெற்ற மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்ட  பாதுகாப்பைத் திரும்ப பெற்ற மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

vairamuthu

இது குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த உச்சக்கட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது கவலையளிக்கிறது.

ஒரு சமூகப் போராளிக்குச் சரியான பாதுகாப்பு வேண்டாமா? துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கும் இதே கவலையை நீட்டிக்கிறேன்; கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.