முஸ்லீம் பெண்ணுக்கும்  கிறிஸ்டின் பையனுக்கும் காதல் -கடத்தப்பட்டு ,துட்டு கேட்டு மோதல்..

 

முஸ்லீம் பெண்ணுக்கும்  கிறிஸ்டின் பையனுக்கும் காதல் -கடத்தப்பட்டு ,துட்டு கேட்டு மோதல்..

பெங்களூருவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு முஸ்லீம் மத மாணவியும் ,கிறிஸ்துவ மாணவனும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர் ,இதை அறிந்த ஒரு கும்பல் அவர்களை கடத்தி ,பணம் கேட்டு மிரட்டி பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது .

பெங்களூருவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு முஸ்லீம் மத மாணவியும் ,கிறிஸ்துவ மாணவனும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர் ,இதை அறிந்த ஒரு கும்பல் அவர்களை கடத்தி ,பணம் கேட்டு மிரட்டி பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது .

kolar

பெங்களூரு மைசூர் சாலையில் சனிக்கிழமை சினிமா காட்சிகளையே மிஞ்சுமளவுக்கு நடந்த இந்த வினோத சம்பவத்தால் அந்த சாலையே பரபரப்பாக காணப்பட்டது .சம்பவத்தன்று இரண்டு பேரும் ஒரு தனிமையான இடத்தில சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர் ,அப்போது அங்கு வந்த மூன்று பேர் கும்பல் அவர்களை ஒரு இடத்திற்கு கத்தியை காமித்து அழைத்து சென்றது .பிறகு அந்த பெண்ணின் அண்ணனுக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டினார்கள் .உடனே அப்பெண்ணின் அண்னன் இப்போது என்னிடம் 5000 ரூபாய்தான் இருப்பதாகவும் அதை இப்போது தருகிறேன் ,மீதி அப்புறமாக ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறி பணம் தர அவர்கள் சொன்னஇடத்திற்கு சென்றார் .இதற்கிடையில் அவர் போலீசிலும் புகார் தந்து விட்டார் .

knife

போலீசும் அவரை பின் தொடர்ந்து அவர்களை பிடிக்க பெங்களூரு மைசூர் சாலைக்கு சென்றது .
அந்த வாலிபர் பணம் கொடுப்பதை வாங்க வந்த அந்த மூன்று குற்றவாளிகளையும், மறைந்திருந்த போலீசார் பிடித்தனர் .பிடிபட்ட சுஹாலி ,மாட்டின் ,என்ற குற்றவாளிகள் மீது போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்  .