முதல்வர் செய்து கொண்ட மறுமணம் -மோசடி திருமணம் என்ற புகாரால் பரபரப்பு… 

 

முதல்வர் செய்து கொண்ட மறுமணம் -மோசடி திருமணம் என்ற புகாரால் பரபரப்பு… 

ஹைதராபாத்தில் ரெஹ்மத் நகரில் உள்ள கர்மிகநகரில் வசிக்கும் அயூப் அலி (42)  அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வராக உள்ளார். அவர் தனது பள்ளியில் பணிபுரியும் 23வயதான  டீச்சரை மூன்றாவது முறையாக கல்யாணம் செய்து கொண்டார். அயூப் அலிக்கு ஏற்கனவே இரண்டு கல்யாணம் நடந்துள்ளது. இப்போது அந்த இரண்டு கல்யாணத்தையும் மறைத்து முன்றாவது முறையாக டீச்சரை கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.

ஒரு பள்ளியின் முதல்வர் தன்னுடைய இரண்டு கல்யாணத்தை மறைத்து மூன்றாவதாக ஒரு இளம் அழகிய டீச்சரிடம் மயங்கி அவரை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். 

ஹைதராபாத்தில் ரெஹ்மத் நகரில் உள்ள கர்மிகநகரில் வசிக்கும் அயூப் அலி (42)  அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வராக உள்ளார். அவர் தனது பள்ளியில் பணிபுரியும் 23வயதான  டீச்சரை மூன்றாவது முறையாக கல்யாணம் செய்து கொண்டார். அயூப் அலிக்கு ஏற்கனவே இரண்டு கல்யாணம் நடந்துள்ளது. இப்போது அந்த இரண்டு கல்யாணத்தையும் மறைத்து முன்றாவது முறையாக டீச்சரை கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.
அயூப் அலி ஏற்கனவே திருமணமானவர் என்பதை அந்த 23 வயது இளம் டீச்சர் அறிந்ததும், அவர் தனது குடும்ப உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு  ஜூபிலி ஹில்ஸ் போலீசில் அயூப் அலி மீது புகார் அளித்தார்.
ஜூபிலி ஹில்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அயூப் அலியை கைது செய்தனர். அவர் ரிமாண்டிற்கு அனுப்பப்பட்டார்.