மீ டுவை சர்ச்சைக்களுக்காக பயன்படுத்தக்கூடாது: பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை

 

மீ டுவை சர்ச்சைக்களுக்காக பயன்படுத்தக்கூடாது: பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை

மீ டுவை பெண்கள் சர்ச்சைகளுக்காக பயன்படுத்தக்கூடாது என தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுளார்.

சென்னை: மீ டுவை பெண்கள் சர்ச்சைகளுக்காக பயன்படுத்தக்கூடாது என தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுளார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சத்தித்த அவர்,  மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளுக்கு பல அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

மேலும் பேசிய அவர்Metoo தற்போது மிகப்பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறது. பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். சர்ச்சைகளுக்காக பயன்படுத்தக்கூடாது.  ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழைய முடியும் இதனால் பெண்கள் சரியாக இருக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளார்.