மீண்டும் மைதானத்தில் சாருலதா பாட்டி!

 

மீண்டும் மைதானத்தில் சாருலதா பாட்டி!

மீண்டும் மைதானத்தில் சாருலதா பாட்டி! இந்தி‌ய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளை ஏற்று 87 வயது கிரிக்கெட் ரசிகை சாருலதா‌ இ‌லங்கை அணியுடனான போட்டியைக் கா‌ண வந்துள்ளார்

மீண்டும் மைதானத்தில் சாருலதா பாட்டி! இந்தி‌ய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளை ஏற்று 87 வயது கிரிக்கெட் ரசிகை சாருலதா‌ இ‌லங்கை அணியுடனான போட்டியைக் கா‌ண வந்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி உடானான போட்டியைக் காண வந்த சாருலதா இந்திய அணியினரிடம் பெரும் கவனம் பெற்றார். தள்ளாடும் வயதிலும் கிரிக்கெட் மீதான அவரது ஈர்ப்பைக் கண்டு வியந்த இந்திய அணியின் கேப்டன் கோலி இனி வரும் போட்டிகளிலும் சாருலதா குடும்பத்துடன் போட்டிகளை காண டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் இலங்கை உடனான போட்டியைக் காண சாருல்ஸ் மைதானம் வந்துள்ளார்.