மீண்டும் ஓர் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை நடத்துவோம்! ஸ்டாலின் சூளுரை….

 

மீண்டும் ஓர் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தை நடத்துவோம்! ஸ்டாலின் சூளுரை….

என்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

என்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், என்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்.  ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்து சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அதிமுக ஆட்சியில் ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்,

MK stalin

குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆரையும், ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி,  மாபெரும்  கையெழுத்து  இயக்கம் நடத்தி  – 2 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை தமிழக மக்களிடம் பெற்று,  குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.