மாலத்தீவில் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி!

 

மாலத்தீவில் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி!

மாலத்தீவில் இரண்டு நபர்களுக்கு COVID-19 பாதிபாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கரோனா வைரஸ் பரவுதல் சோதனை தீவிரமாக நடத்தி வருவதாக மாலத்தீவு சுகாதார அமைச்சர் அப்துல்லா அமீன் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவில் இரண்டு நபர்களுக்கு COVID-19 பாதிபாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கரோனா வைரஸ் பரவுதல் சோதனை தீவிரமாக நடத்தி வருவதாக மாலத்தீவு சுகாதார அமைச்சர் அப்துல்லா அமீன் தெரிவித்துள்ளார்.

maldive-s

பாதிக்கப்பட்ட இருவரும் வெளிநாட்டைச் சேர்ந்த குரேடு தீவு ரிசார்ட்டின் ஊழியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிலை மஞ்சள் வெள்ளை நிறத்திற்கு உயரப்பட்டுள்ளதாகவும், ரிசார்ட்டின் நிலை ஆரஞ்சு நிறத்தில் இருப்பதாகவும் வாகீத் தெரிவித்துள்ளார். இந்த ரிசார்ட் தற்போது தனிமை படுத்தப்பட்டுள்ளது.