மார்ச் 31-ந்தேதி வரை தமிழகத்திலும் 144 தடை உத்தரவு அமல்!

 

மார்ச் 31-ந்தேதி வரை தமிழகத்திலும் 144 தடை உத்தரவு அமல்!

தமிழகத்தில் கொரோனா பரவுதலைத் தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், பொது மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவுதலைத் தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், பொது மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

tn-borders-lockdown

இதன் படி நாளை மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் தவிர்த்து எந்த கடைகளும் திறக்கக் கூடாது. 
விடுதியில் தங்கியிருப்பவர்கள் வசதிக்காக அம்மா உணவகம் செயல்படும். கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.