மாமியாரால் தீவைத்து எரிக்கப்பட்ட கர்ப்பிணி!

 

மாமியாரால் தீவைத்து எரிக்கப்பட்ட கர்ப்பிணி!

மாமியாரால் தீவைத்து எரிக்கப்பட்ட கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

மாமியாரால் தீவைத்து எரிக்கப்பட்ட கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் சூரியன்பட்டியை  சேர்ந்த புஷ்பவல்லி தனது மருமகள் சங்கீதா மீது கடந்த 8ஆம் தேதி  மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் பலத்த தீக்காயமடைந்த நிறைமாத கர்ப்பிணியான சங்கீதா தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்றுவந்த சங்கீதா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

fire

இதையடுத்து கொலை முயற்சி, வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் மாமியார் புஷ்பவல்லி மற்றும் கணவர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரையும் தஞ்சை தாலுக்கா  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்