மாமனாருக்கு சின்ன வீடாகி, மருமகனுக்கு பெரியவீடாக ஏமாற்றப்பட்ட பெண் -பாஜக எம்.எல்.ஏ மீது பலாத்கார குற்றச்சாட்டு 

 

மாமனாருக்கு சின்ன வீடாகி, மருமகனுக்கு பெரியவீடாக ஏமாற்றப்பட்ட பெண் -பாஜக எம்.எல்.ஏ மீது பலாத்கார குற்றச்சாட்டு 

“பாஜக எம்.எல்.ஏ.வின் மருமகன் சந்தீப் திவாரி தன்னை  திருமணம் செய்து கொள்வதாக கூறி   தன்னுடன் பாலியல் உறவை ஏற்படுத்தியதாகவும் ,பின்னர், எம்.எல்.ஏ மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் மீது அவர் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார், ”

படோஹியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ ரவீந்திர நாத் திரிபாதி,அவரது மருமகன்கள் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

mgr.jpg1

“பாஜக எம்.எல்.ஏ.வின் மருமகன் சந்தீப் திவாரி தன்னை  திருமணம் செய்து கொள்வதாக கூறி   தன்னுடன் பாலியல் உறவை ஏற்படுத்தியதாகவும் ,பின்னர், எம்.எல்.ஏ மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் மீது அவர் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார், ”

mla

“பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் திரிபாதி மீதும், அவர் குடும்பத்தினர் மீதும் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறி புகார் கூறியுள்ளார்.அதன் அடிப்படையில் புகாரில் கூறியுள்ள அனைவருக்கும் எதிராக நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம்.இந்த வழக்கை விசாரிக்க ஒருதனி  குழு அமைக்கப்பட்டுள்ளது, ”என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.இந்த வழக்கு பற்றி விசாரணை நடந்து வருகிறது .