மாடிக்கு போனபோது பாடியை தொட்டார் -பிரட் வாங்க சென்ற பத்து வயது சிறுமி  பதறி  ஓடி வந்தார்-திடுக்கிடும் தகவல்..

 

மாடிக்கு போனபோது பாடியை தொட்டார் -பிரட் வாங்க சென்ற பத்து வயது சிறுமி  பதறி  ஓடி வந்தார்-திடுக்கிடும் தகவல்..

சம்பவத்தன்று துபாயில் குடும்பத்தோடு வசிக்கும் கென்யா நாட்டு பெண்ணொருவர், மதிய உணவுக்கு அருகிலுள்ள ஒரு கடையில் பிரட் வாங்கிவர தனது பத்து வயது மகளை அனுப்பினார்.கடைக்கு சென்ற சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த 23 வயது நபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

துபாயில் ஒரு கென்யா நாட்டு பெண் தனது பத்து வயது மகளை பிரட்  வாங்க கடைக்கு அனுப்பினார். கடைக்கு போன சிறுமி ,சென்ற ஐந்தாவது நிமிடமே பிரட் வாங்காமல் அலறியடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து. திகிலுடன் படுத்து விட்டார். இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அவரது கென்யா நாட்டு தாய் அவரிடம் என்ன ஏ துன்னு விசாரித்தபோது, அவர் கூறிய செய்தியை கேட்டு உடனே போலீசுக்கு தகவல் தந்தார் .

சம்பவத்தன்று துபாயில் குடும்பத்தோடு வசிக்கும் கென்யா நாட்டு பெண்ணொருவர், மதிய உணவுக்கு அருகிலுள்ள ஒரு கடையில் பிரட் வாங்கிவர தனது பத்து வயது மகளை அனுப்பினார்.கடைக்கு சென்ற சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த 23 வயது நபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது லிப்ட்க்குள் சென்ற சிறுமியை தொடர்ந்து அந்த வாலிபரும் லிப்ட்க்குள் சென்று அந்த சிறுமியிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். இதனால் பயந்த சிறுமி அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடிவந்து தன்னுடைய அம்மாவிடம் இதுபற்றி கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய். உடனே அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இதுபற்றி புகார் தந்தார்.

போலீசார் விரைந்து வந்து அங்கிருந்த cctv காமெராவை சோதித்து, அந்த பாலியல் துஷ்பிரயோகம் செய்த வாலிபரை கைது செய்தனர் .