“மனை வாங்கிக்கொடுத்தால் மனைவியாகலாம்”-காதலியிடம் காதலன் கண்டிஷன் -கடுப்பான காதலி தூக்கில் தொங்கினார் ….

 

“மனை வாங்கிக்கொடுத்தால் மனைவியாகலாம்”-காதலியிடம் காதலன் கண்டிஷன் -கடுப்பான காதலி தூக்கில் தொங்கினார் ….

பெங்களூரு தொட்டடாகுட்டடஹள்ளியைச் சேர்ந்த ஸ்மிதா(24) ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் தான் தங்கியிருந்த MN ஹல்லி சாலை இல்லத்தில் காதலன் 2 ஏக்கர் இடம் சிக்மாகலூரில் வரதட்சணையாக கேட்டதால் கொடுக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு தொட்டடாகுட்டடஹள்ளியைச் சேர்ந்த ஸ்மிதா(24) ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் தான் தங்கியிருந்த MN ஹல்லி சாலை இல்லத்தில் காதலன் 2 ஏக்கர் இடம் சிக்மாகலூரில் வரதட்சணையாக கேட்டதால் கொடுக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்மிதாவின் காதலன் ப்ரதாம் ஒரு வங்கி அதிகாரி, அவரும்  ஸ்மிதாவும்  இரண்டாண்டுகளாக காதலித்து வந்தார்கள். ஸ்மிதா தன் காதலனிடம் கல்யாணம் செய்து கொள்ளமாறு கேட்டபோது அவர் தனக்கு இரண்டு ஏக்கர் நிலம் வாங்கித்தரவேண்டுமென கண்டிஷன் போட்டாராம், இதனை தன் பெற்றோரிடம் கூறிய ஸ்மிதா அதற்கு அவர்கள் நம்மிடம் வசதியில்லையென கூறிவிட்டார்கள். நிலம் பற்றி காதலன் வற்புறுத்த இதனால் மனமுடைந்த ஸ்மிதா காதலன் ப்ரதாம் பெயரை நூறு முறைக்கு மேல் நோட்டில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Suicide

ஸ்மிதாவின் பெற்றோர் அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னாள் தனது  காதலன் பெயரை நூறு முறைக்கு மேல் எழுதி வைத்த நோட்டை போலீசாரிடம் காண்பித்து அவர் மீது புகார் தந்தனர், யாரையும் போலீசார் கைது செய்யாமல் இது பற்றி விசாரித்து வருகின்றனர்