மனைவி இல்லாத நேரத்தில் மச்சினியின் மச்சம் பார்த்த மாமா -பக்கவா பிளான் போட்ட அக்கா புருஷன்..

 

மனைவி இல்லாத நேரத்தில் மச்சினியின் மச்சம் பார்த்த மாமா -பக்கவா பிளான் போட்ட அக்கா புருஷன்..

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 31 வயது கல்யாணமான ஒருவர் தனது மனைவி ஊருக்கு போயிருந்த போது .அவரின் குழந்தைக்கு உடலநிலை சரியில்லாமல் போனது .அதனால் சென்ற சனிக்கிழமை அவர் தனது மச்சினிக்கு போன் செய்து குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை அதனால் உடனே வந்து குழந்தையை கவனித்துக்கொள் என்று கூறி அவரை வீட்டுக்கு வரவழைத்தார்

பஞ்சாப்பில் தனது உடல்நிலை சரியில்லாத குழந்தையை கவனித்து கொள்ள கூட்டி போவதாக கூறி மச்சினியை பலாத்காரம் செய்த மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 31 வயது கல்யாணமான ஒருவர் தனது மனைவி ஊருக்கு போயிருந்த போது அவரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் சென்ற சனிக்கிழமை அவர் தனது மச்சினிக்கு போன் செய்து குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை அதனால் உடனே வந்து குழந்தையை கவனித்துக்கொள் என்று கூறி அவரை வீட்டுக்கு வரவழைத்தார் .15 வயதான அந்த சிறுமியும் மாமா பேச்சை நம்பி அந்த இரவில் வீட்டிற்கு வந்து அந்த வீட்டில் தங்கினார். 
பிறகு மாமா வெளியே சென்று நன்றாக குடித்துவிட்டு அவரின் இன்னொரு நண்பரோடு சேர்ந்து கொண்டு அந்த இரவில் அந்த 15 வயது சிறுமியை அருகிலுள்ள காலி மனைக்கு இழுத்து சென்று பலாத்காரம் செய்தனர். மறுநாள் பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் இது பற்றி கூறியதும், அவர்கள் அந்த இருவர் மீதும் போலீசில் புகார் தந்தனர் .போலீசார் நடவடிக்கை எடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் .